261
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் மீன்பிடி வலைகளை அறுத்து அவற்றை கொள்ளைய...

205
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்...

284
ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த ஈரான் மீன்பிடிக் கப்பலை இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பத்திரமாக மீட்டன. அந்தக் கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானிய தொழிலாளர்களும் விடுவிக்கப்பட...

266
குமாரபாளையம் அருகே நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நள்ளிரவுக்கு மேல் சிவசக்தி நகர் பகுதியில் வசிக்கும் ஓய்வுப...

1070
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஜவுளிக் கடையில் கத்தியைக் காட்டி மிரட்டிய வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேரை, சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனிப்படை போலீஸார் துரத்திப் பிடித்தனர். துணிக்...

3573
சென்னை மேடவாக்கத்தில் வாக்கிங் சென்ற ஆட்டோ டிரைவரை பைக்கால் மோதி விழச்செய்து செல்போனை திருடிச்செல்ல முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் நையப்புடைத்தனர். ஒரு செல்போனுக்காக உயிரை கொன்ற பைக் கொள்ளையர்கள் க...

4697
காஞ்சிபுரம் கடைகளில் கொள்ளையடித்த செல்போன்களை , கார் ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரிக்கு அடியில் ரகசிய அறை அமைத்து  கடத்திச்செல்ல முயன்ற ஹரியானா கொள்ளையர்களை காஞ்சிபுரம் போலீசார், நவீன தொழில் ...



BIG STORY